About Me

பிச்சினிக்காடு இளங்கோவாகிய நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிகாட்டில் ௦௯.௧௧.௧௯௫௨ல் பிறந்தேன்.

Thursday 3 November 2011

எங்கேயும் எப்போதும் எதிலும்.... முதலில்


    மிக விரைவில் ......

5 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. ஐயா... 2012-இல் தினகரன் வசந்தம் ஞாயிறு இணைப்பிதழில் சங்கீதம் சிறப்பு மலரில் ஒரு கட்டுரையில் உங்களின் படமும் (ஓவியம்) தங்கள் பற்றிய சிறு குறிப்பும் படித்தேன். (டிசம்பர் என்று நினைக்கிறேன்.) வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ இணைப்பு கண்டு தங்கள் தளம் வந்தேன்.
    கீழை எ.கதிர்வேல் அண்ணன் அவர்களுக்கு நான் முன்பே அறிமுகமானவன்.

    ReplyDelete
    Replies
    1. nandri மிகத்தாமதமாக நன்றி சொல்கிறேன்.மன்னிக்கவும். தாங்கள் பார்த்த நான் இப்பொழுது சிங்கப்பூரிலிருக்கிறேன்.இனி தொடர்வோம் நட்பை. எழுதுங்கள்.படியுங்கள் எழுதுங்கள்

      Delete
  3. ஐயா வணக்கம்,
    வலைச்சரம் வாயிலாக உங்கள் தளத்தை காண நேர்ந்தது,,

    உங்கள் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே என்று கூறி உள்ளீர்கள்.

    நான் பேராவூரணியை சேர்ந்த கூப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.இதை யாரும் யாரும் பார்க்கவில்லையென்றே இருந்துவிட்டேன். இனி தொடர்வோம். இதையே நான் பார்க்கவில்லை. மன்னிக்கவும். பேராவூரணி என்னக்கு மிக பழக்கமான் நண்பர்கள் உண்டு. சந்திப்போம். படித்துவிட்டு எழுதுங்கள்

      Delete